சிறிலங்கா அதிபர் மீது குற்றவியல் பிரேரணை?- தயாசிறி எச்சரிக்கை
வெளிவராத நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தெரிவித்த கருத்துக்களின் மூலம், நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்தியதற்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமர திசாநாயக்க, குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.
