சிறிலங்கா கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாகப் பதவி உயர்வு
சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017’, வரும் ஒக்ரோபர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.