மேலும்

Tag Archives: ஜேவிபி

காணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

அம்பாந்தோட்டையில் பேரணிகளுக்குத் தடை – இரத்தக்களரியை தடுக்க பாதுகாப்பு அதிகரிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அம்பாந்தோட்டை குறித்த குற்றச்சாட்டுகள் – சிறிலங்கா அதிபரிடம் சீனத் தூதுவர் கவலை

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.

வரவுசெலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது – கூட்டமைப்பும் ஆதரவு

சிறிலங்கா அரசாங்கத்தின், 2007ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்,  107 மேலதிக வாக்குகளினால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிப்புக் கூட்டு வரி திருத்தச்சட்டம் நிறைவேறியது – வாக்கெடுப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மதிப்புக்கூட்டு வரி திருத்தச் சட்டம் 66 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை – செவ்வாயன்று வாக்கெடுப்பு

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை வரும் 12ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குமார் குணரட்ணம் கைது

முன்னிலை சோலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள அங்குருவெல என்ற இடத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ போட்டார் சிறிலங்கா பிரதமர் ரணில்

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எதிர்க்கட்சி பிரதம கொரடா பதவியை ஜேவிபிக்கு விட்டுக் கொடுத்தது கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜேவிபிக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தொகை அதிகரிப்புக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 127 மேலதிக வாக்குகளால்,நிறைவேற்றப்பட்டுள்ளது.