ஜூலை 6ஆம் நாளுக்குள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 6ஆம் நாளுக்கு முன்னதாக கலைக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 6ஆம் நாளுக்கு முன்னதாக கலைக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.