மேலும்

Tag Archives: சுஸ்மா ஸ்வராஜ்

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார செயலர் எஸ்.ஜெய்சங்கர்  நேற்றுமாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்கவே அவர் சிறிலங்கா வந்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்

போரின் போது, நிராயுதபாணிகளான தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா படையினர் இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியா கவலையையும், வலியையும் உணர்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.