மேலும்

Tag Archives: கே.ரகோத்தமன்

ராஜீவ் கொலை விசாரணையில் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை – முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் அல்லாத தரப்பினரால் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கே.ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.