6 மாதங்களில் 144,379 தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
சிறிலங்காவில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 144,379 தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 144,379 தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, சிறிலங்காவில் 11 இணையத்தளங்களின் மீது நேற்று சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.