மேலும்

Tag Archives: கப்டன் அக்ரம் அலவி

அம்பாந்தோட்டையில் பணயம் வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பல் கடற்படையினரால் விடுவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தற்காலிகப் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஜப்பானிய கப்பல், நேற்று மாலை சிறிலங்கா கடற்படையினரால் விடுவிக்கப்பட்டு, ஆழ்கடலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

யோசித ராஜபக்ச இன்னமும் நிரபராதி தான் – என்கிறது சிறிலங்கா கடற்படை

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லெப்.யோசித ராஜபக்ச மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவருக்கு எதிராக கடற்படை நடவடிக்கை எதையும் எடுக்காது என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.