சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்க சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லையாம்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியைவழங்குவதற்கோ , தொழிற்சங்க நடவடிக்கைகளால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, நிலைமையைக் கையாள்வதற்கான குழுவுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கோ சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லை என்று அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.