நாடு திரும்பும் அகதிகள் கைது- மீள்குடியமர்வை இடைநிறுத்தியது ஐ.நா
இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.
இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறிலங்காவின் உள்ளூர் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட 3 பக்க சிறப்பு இணைப்பு தொடர்பாக, இந்தியத் தூதரகத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று அழைத்தார்.
சிறிலங்கா விமானப்படையின் 3ஆவது இலக்க கடல்சார் கண்காணிப்பு ஸ்குவாட்ரனில், இடம்பெற்றிருந்த இந்திய கடற்படையின் டோனியர் விமானம் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் சிறிலங்கா அண்மையில் கையெழுத்திட்ட ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை செல்லுபடியற்றவையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்ய்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா இராணுவ தளபாட பாடசாலையின் 24 பேர் கொண்ட குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயர் (Eric Meyer) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பொருட்களுக்கு அமெரிக்கா 30 வீத வரியை அறிவித்திருப்பது குறித்து சிறிலங்காவின் ஆடைத் தொழிற்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.