மேலும்

Tag Archives: இந்தியா

தெற்காசியாவில் பூட்டானுக்கு அடுத்து குறைந்தபட்ச ஊதியம் பெறும் இலங்கையர்கள்

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது.

79 வீதமான சிறிலங்கா மக்கள் இந்தியாவை நேர்மறையாக பார்க்கிறார்கள் – ஜெய்சங்கர்

சிறிலங்கா மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய  வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தப்பிக்கும் குற்றவாளிகள்- பாக்கு நீரிணையில் பாதுகாப்பு அதிகரிப்பு.

தேடப்படும் குற்றவாளிகள் மன்னார் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, வடக்கில் பாக்கு நீரிணைப் பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

350 மில்லியன் டொலர் கடன் குறித்து சிறிலங்கா- இந்தியா இடையே உடன்பாடு

டிட்வா புயலுக்குப் பின்னர், இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித்  தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டொலர் கடன் வசதிகள் குறித்து சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இன்று உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்தியாவின் 350 மில்லியன் டொலர் கடனை நிராகரிக்கிறது சிறிலங்கா

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ  இந்தியா வழங்க முன்வந்த நிதியுதவியை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பொருட்களுக்கு 10 வீத வரியை அறிவித்தார் ட்ரம்ப்

சிறிலங்காவின் பொருட்களுக்கு  10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு பேச்சுக்கள் பெறுமதியற்றது என்கிறது இந்தியா

கொழும்பு சந்திப்பை அடுத்து பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகள் மேம்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.

அமெரிக்க தூதுவரின் வருகையும் சீனத் தூதுவரின் பரிசளிப்பும்

கடந்த பிப்ரவரியில், தெற்காசியா மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழு நடத்திய கலந்துரையாடலின் போது, ​​குழுவின் தலைவர் பில் ஹுய்ஸெங்கா (Bill Huizenga), சிறிலங்காவும் மாலைதீவும் உலகப் பொருளாதாரத்திற்கும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கும் எவ்வளவு முக்கியமானவை என்பதை எடுத்துரைத்தார்.

இந்திய மருந்துகளுக்கு அனுமதி இழுத்தடிப்பு – சிறிலங்காவில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் இறக்குமதி அனுமதிகளை வழங்குவதில், சிறிலங்கா அதிகாரிகள் காட்டும் அளவுக்கதிகமான தாமதம் குறித்து, இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.