உயர் விழிப்பு நிலையில் சிறிலங்கா கடற்படை
ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் கடல் எல்லைக்குள் தொடர்ச்சியான நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிறிலங்கா கடற்படை உயர் விழிப்பு நிலையில் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.



