மேலும்

Tag Archives: அம்பகமுவ

உள்ளூராட்சித் தேர்தலுக்கு புதுப்பிரச்சினை – உச்சநீதிமன்றில் மற்றொரு மனு தாக்கல்

வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளின்  எல்லைகள் நிர்ணயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி கடைசி வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.