இந்தியா ஆரம்பித்த அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை சிறிலங்கா முழுவதற்கும் விரிவாக்கம்
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரண்டு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை, நாடு முழுவதிலும் விரிவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.