மாகாணசபை தொகுதி எல்லை வரையறை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிப்பு
மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.
மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.
சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான அதிபர் செயலணிக் கூட்டத்தில் பங்கேற்கும் விவகாரத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முரண்பாடு வெடித்துள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அங்கரேஜ் ஐந்து நாட்கள் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ என்ற போர்க்கப்பலைப் பொறுப்பேற்க ஹவாய்க்குச் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் போர் விமானம் ஒன்றினால் தாக்கி அழிக்கப்பட்ட திருகோணமலை சீனக் குடாவில், உள்ள எண்ணெய்த் தாங்கியை, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும், எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கும் அல்லது கைமாற்றம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது.
வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா நிர்ப்பந்திக்கப்படவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.