‘அரசியல் என்பது தொடர்பறாத போராட்டத்தின் மற்றுமொரு வடிவம்’ – தமிழ் மக்களின் வாக்களிப்பு வழங்கும் செய்தி
இலங்கைத்தீவின் வடக்கில் தமிழ்மக்கள் எந்தவிதமான பாரிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டிராமல் மிகப்பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இலங்கைத்தீவின் வடக்கில் தமிழ்மக்கள் எந்தவிதமான பாரிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டிராமல் மிகப்பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
முத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது.
2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் “அபிவிருத்தியே” இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர்.
அது தமிழர் தேசியக் கூட்டமைப்பு அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த்தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒருங்கிணைந்து கடமையாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆவன செய்ய வேண்டும்.
தைப்பொங்கல் – தமிழர் திருநாள் – புலம்பெயர் தமிழர் திருநாள் தைப்பொங்கல் : தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.
ஒருஅரசின் கட்டமைப்பு குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் இன்னொரு அரசினால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் கட்டுக்குலைந்து பிரிவினைக்கு தோல்விகண்ட அரசு இன்னொரு அரசைப்பாதிக்கும் தொற்று நோயாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த அரச இயந்திரங்கள் ஒன்றையொன்று பாதுகாத்து கொள்கின்றன.
இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம் மட்டுமே. சீனாவைத் திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது நுகர்வோரின் எண்ணிக்கைப்பலமோ இல்லை. ‘புதினப்பலகை’க்காக ம.செல்வின்
‘புதினப்பலகை’ தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது.
சிறிலங்கா இராசதந்திரிகளோ தமது நாட்டின் ஒரு இனத்திற்கு எதிராக தாம் கொண்ட இன அழிப்பு கொள்கையை பாதுகாப்பதிலும், நியாயப்படுத்துவதிலும். அந்த இனத்தை பயங்கரவாத போக்குடைய இனமாக காட்டுவதிலும் தான் முக்கிய கவனம் செலுத்துகின்றனர். ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.
‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் | கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது. இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.