மேலும்

தெரிவுக்குழுவில் சிறிலங்கா இராணுவத் தளபதி இரகசிய சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, ஊடகவியலாளர்களை வெளியேற்றி விட்டு, சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது.

ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்

ரஷ்யாவுடனான அனைத்து பாதுகாப்பு தொடர்புகளையும் கைவிடுமாறு, சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிடுவதற்கான ஆணையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு – அமைச்சரவை முடிவு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை ஒரு மாத காலத்துக்குள் தீர்த்து வைக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கிளிநொச்சி விபத்து – உயிரிழந்த படையினரின் தொகை 6 ஆக உயர்ந்தது

கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில், உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி விபத்தில் 5 சிறிலங்கா படையினர் பலி- ஒருவர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி – 55 ஆவது கட்டையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 5 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா மீதான பயண எச்சரிக்கை:  நீக்கியது சீனா – தளர்த்தியது அமெரிக்கா

சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல்  சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிறிலங்காவில் பதற்றம் அதிகரிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை

சிறிலங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளதானது, கவலையை தோற்றுவித்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் தெரிவித்துள்ளார்.