மேலும்

அமெரிக்க உடன்பாடுகள் குறித்து பொய்யான பரப்புரைகள் – மங்கள சமரவீர

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து,  வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

காத்தான்குடியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு- காத்தான்குடி அருகேயுள்ள ஒல்லிக்குளம் பகுதியில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

மரணதண்டனைக்கு அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்பு

சிறிலங்காவில் 4 கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டுள்ள நிலையில், அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது.

கொலைப் பின்னணி கொண்ட கோத்தாவுக்கு ஆதரவு இல்லை – குமார வெல்கம

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வேட்பாளராகப் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

ரஷ்யாவிடம் உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா விருப்பம்

ரஷ்ய தயாரிப்பு உலங்குவானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் காலமானார்

சிறிலங்காவின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், தினகரன் நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான எஸ்.தில்லைநாதன் நேற்று காலமானார்.

கட்டுநாயக்கவில் தென்னாபிரிக்க அதிபரைச் சந்திக்கிறார் ரணில்

தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இன்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று  சிறிலங்கா வரவுள்ளார்.

தூக்கில் போட்டால் ஒத்துழைப்பது கடினம் – பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் சிறிலங்காவுடனான ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது.

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன், நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘மீண்டும் தாக்குதல்கள் நடக்கலாம்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மீண்டும் தாக்குதல் நடக்கலாம்.  பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்து விட்டது என கூற முடியாது. அந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது. என்று சிறிலங்கா  இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.