இரவிரவாகத் தொடர்ந்த அணையா விளக்கு போராட்டம்
யாழ்ப்பாணம்- செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம்- செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி, முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்திய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஐ.நா கொடி தாங்கிய டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் ஆய்வுக் கப்பலுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அணையா விளக்கு போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி இன்று முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜப்பானிடம் இருந்து பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, வலி.வடக்கு மக்கள் இன்று நிலமீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஜப்பான் இந்த ஆண்டு அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவிகளை- சிறிலங்கா உள்ளிட்ட மேலும் ஐந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்காவை வங்குரோத்து நாடாக அறிவிக்கவிருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் மூலம், சீனாவிடமிருந்து ஒரு திட்டம் அவருக்கு முன்வைக்கப்பட்டது.