மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

வடக்கு, கிழக்கு விகாரைகளை அரசிதழில் வெளியிட கோருகிறது அமரபுர பீடம்

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளை அரசிதழில் வெளியிட்டு அவற்றை வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய வேண்டும் என, அமரபுர மகா சங்க சபா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

3 தமிழ் இளைஞர்களை தேடுகிறது பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு

வடக்கைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை தேடுவதாக சிறிலங்கா காவல்துறையின், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு (CTID) அறிவித்துள்ளது.

முத்தையன்கட்டு இளைஞன் மரணம்- 2 இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு சிறிலங்கா இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக- கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் இருவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு திரும்பும் அகதிகள் கைது- மீள்குடியமர்வை இடைநிறுத்தியது ஐ.நா

இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் 16 வீதம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

சிறிலங்காவில் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் 16 சதவீதமானோர் இருப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

நீதி வழங்கத் தடையாக இருக்கிறது சட்டமா அதிபர் திணைக்களம்

மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு பெரிய தடையாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

மணியந்தோட்டத்திலும் மனிதப் புதைகுழிகள் – சோமரத்ன ராஜபக்ச தகவல்

அரியாலை – மணியம்தோட்டம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பலர் புதைக்கப்பட்டுள்ளதாக, கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு தீவிர பரப்புரை

சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்காக கொண்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான பிரச்சாரங்களால், வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வலியுறுத்தியுள்ளார்.

ரோம் சட்டத்தில் சிறிலங்கா தற்போது இணையாது

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை சிறிலங்கா, தற்போது அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

ரில்வினின் சர்ச்சைக்குரிய கருத்து – சீனா மௌனமாக இருப்பது ஏன்?

எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க படுகொலைக்குப் பின்னர், சிறிமாவோ  பண்டாரநாயக்கவை அரசியலுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர், ஹென்பிடகெதர ஞானசீக தேரர் என்ற பௌத்த பிக்கு ஆவார்.