மேலும்

பிரிவு: செய்திகள்

நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசுக்கு எதிராகப் போராட மகிந்த அறைகூவல்

நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைவரையும் தம்முடன் ஒன்றிணைய வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத சிராந்தி – மகிந்தவும் கண்கலங்கினார்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த ராஜபக்சவினது கண்களும் கலங்கிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைச் செயலணி – இன்று முதல் செயற்படும்

நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பதற்கான பொது கலந்துரையாடல் செயல்முறைகளை முன்னெடுப்பதற்கான இணையத்தளம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

தேஜஸ் போர்விமான கொள்வனவு குறித்து முடிவு எடுக்கவில்லை – சிறிலங்கா விமானப்படை

இந்தியாவிடமா, பாகிஸ்தானிடமா அல்லது வேறு நாட்டிடம் இருந்தா போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற ஆசனம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடியின் மாறுபட்ட நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டுள்ள சிறிலங்கா – கேணல் ஹரிகரன்

போர்க்குற்ற விசாரணை மீதான அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு அவசியமற்றது என்பதை சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த மூவருக்கு 79 வங்கி, நிதி நிறுவனங்களில் கணக்குகள்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது. அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, மூன்று இராணுவ அதிகாரிகளின் 79 வங்கி மற்றும் நிதி நிறுவனக் கணக்கு விபரங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அதிபர் ஒருபோதும் ஏற்கமாட்டார் – பைசர் முஸ்தபா

போர் தொடர்பான பொறுப்புக்கூறல் விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதை சிறிலங்கா அதிபரோ, அரசாங்கமோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா.

கலப்பு நீதிமன்றத் திட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதாம் – கலங்குகிறார் மகிந்த

சிறிலங்காவில் கலப்பு நீதிமன்ற விசாரணை பற்றிய திட்டம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.