யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சோதனைக்குச் செல்லும் சிறிலங்கா இராணுவம் – தகவல் திரட்ட புதிய உத்தி
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் சிறிலங்காவின் முப்படைகளும் இணைக்கப்பட்டுள்ளமை, சிறிலங்கா இன்னமும் இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.