மேலும்

பிரிவு: செய்திகள்

லசந்த படுகொலை – 40 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 40இற்கும் அதிகமான அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களின் உதிரிப்பாகங்கள் கடற்படைத்தளத்தில் சிக்கின

திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட 11 இளைஞர்களை கொழும்பில் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட, இரண்டு டிபென்டர் வாகனங்களின் பாகங்கள், வெலிசறை சிறிலங்கா கடற்படைத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் இன்று சீனாவுக்குப் பயணம்

சிறிலங்காவின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் தென்மாகாண அபிவிருத்தி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகிய இருவருமே, சீனாவுக்கு இன்று பயணமாகவுள்ளனர்.

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

உள்ளகப் பொறிமுறை சிறிலங்கா இராணுவத்தை இலக்கு வைக்காது – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்கா இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றாலும் அது  எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைக்கும் பொறிமுறையாக இருக்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலைக்கு கருணா குழுவுக்கு 50 மில்லியன் ரூபா கொடுத்தார் கோத்தா – நீதிமன்றில் சாட்சியம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜைப் படுகொலை செய்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 50 மில்லியன் ரூபாவை கருணா குழுவுக்கு வழங்கியிருந்தார் என்று சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம்

ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

நாமல், பசிலுடன் நானும் விரைவில் கைது – என்கிறார் மகிந்த

தனது மற்றொரு மகன் நாமல், சகோதரர் பசில் ஆகியோருடன் தானும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இராணுவப் புரட்சி குறித்த அச்சத்தில் மைத்திரி, ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

பலவீனமுற்றிருந்த இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு நோர்வேயின் உதவியைப் பெற்றுக் கொண்டது.

வெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சை மீளமைப்புச் செய்வது தொடர்பாக இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறும் முயற்சிக்கு, சிறிலங்கா அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவக் குழு அனுமதி மறுத்துள்ளது.