வரட்சியின் விளைவு – இரட்டிப்பானது சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி
சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மோசமான வரட்சியின் காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதையடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.