மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்காவின் இறைமை, சுதந்திரத்தைப் பாதுகாப்பது சீனாவின் கடமை – சீன அரசின் உயர் பிரதிநிதி

சிறிலங்காவுடனான 60 ஆண்டுகால உறவுகளை பலப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவவும், அதன் சுதந்திரம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கவும் சீனா கடமைப்பட்டுள்ளது என்று சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்ரேலியா உதவி

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு, அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து 15 மில்லியன் டொலர் உதவியை வழங்க அவுஸ்ரேலியா முன்வந்துள்ளது.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் சீனாவின் உயர்மட்ட ஆலோசகர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் தலைவர் யூ செங் ஷெங் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமைதியைக் கட்டியெழுப்புதல் குறித்த சிறிலங்கா- ஐ.நா இடையிலான ஐந்தாவது பேச்சு நிறைவு

அமைதியைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக ஐ.நாவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான ஐந்தாவது கூட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.

எட்கா குறித்து முடிவெடுக்க இந்தியா செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பலில் இருந்து தொடர்ந்து புகை வருவதால் தீயணைப்பு நடவடிக்கைகள் நீடிப்பு

கொழும்புக்கு அப்பால் தீப்பிடித்த எம்.வி.டானியேலா என்ற பனாமா கப்பலில் இருந்து இன்னமும் வெண்ணிறப் புகை கிளம்பிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவுகளை பகிரங்கப்படுத்த முடிவு

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பான பதிவுகள் வரும் மே 1ஆம் நாள் தொடக்கம் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.

நல்லிணக்க செயல்முறைக்கு உதவுவதாக அவுஸ்ரேலியா வாக்குறுதி

சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்குத் தொடர்ந்து உதவு வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை அவுஸ்ரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர்

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பதால், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையின் மீறல்களை இந்தியாவிடம் கொண்டு செல்வோம் – அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.