மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நாமல் மீதான தாக்குதல் – இரு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர்

ஊடகவியலாளர் நாமல் பெரேராவைத் தாக்கிய இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அடையாள அணிவகுப்பின் போது, அடையாளம் காணப்பட்டனர்.

பொதுவாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் – வழிகாட்டல் குழுவில் இணக்கம்

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமா -இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது.

விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படும்- ஹர்ஷ டி சில்வா

சிறிலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சிறிலங்கா பிரதமர்- இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கிறார்

ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் உதய பெரேரா வீட்டில் இராணுவ கோப்ரல் மர்ம மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் பணியில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது – சுமந்திரன்

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்

சிறிலங்காவில் விரைவில் நடக்கவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான மற்றொரு வரைவு சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் பொருளாதார கூட்டு உடன்பாடு – ரணிலின் புதுடெல்லி பயணத்தில் கைச்சாத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பொருளாதார கூட்டு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளார் என்று பிஸ்னஸ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை விவகாரத்தினால் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா அமைச்சரவையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.