மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அழுத்தம் – சமாளிக்க சிறிலங்கா புதிய உத்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம்,  உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல்  நீதிமன்றம், 20 ஆண்டுகள் கடூழியச்  சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களை மீட்கக் கோரி கொழும்பில் போராட்டம்

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடச் சென்ற தமது உறவுகளை மீட்க கோரி கொழும்பில் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொழும்பு வந்தார் போலந்து வெளியுறவு அமைச்சர்

போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski) சிறிலங்காவுக்கு   மூன்று நாள்கள் அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

‘ஒப்பரேசன் சிந்தூர்’ குறித்து விளக்கமளிக்க சிறிலங்கா வராது இந்தியக் குழு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, நடத்தப்பட்ட ஒப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை தொடர்பாக, விளக்கமளிக்க இந்தியா திட்டமிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காணிகளை அபகரிக்கும் அரசிதழை மீளப்பெற்றது சிறிலங்கா அரசு

வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் வகையில், கடந்த  மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழை,   சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.

ஐ.நா அமைதிப்படையில் கூடுதல் பங்களிப்பை கோரும் சிறிலங்கா இராணுவம்

ஐ.நா அமைதிப்படையில், சிறிலங்காப் படைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும், கூடுதலான பங்களிப்பைக் கோரும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.

வரிகள் தொடர்பாக அமெரிக்கா- சிறிலங்கா இடையே இன்று மீண்டும் பேச்சு

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுக்கள் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.

இந்தியாவுடனான உடன்பாடுகள் இறைமை, சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள், நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரித்துள்ளது.

சிறிலங்கா ஆயுதப்படைகள் மீது தீவிரமான உளவியல் நடவடிக்கைகள்

போரில் வென்ற சிறிலங்காவின் ஆயுதப்படைகள் மீது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உளவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான றியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.