சிறிலங்காவின் கனிம வளங்களை குறி வைக்கும் இந்தியா- ஆராய வந்தது குழு
சிறிலங்காவில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆராய, இந்தியாவின் சுரங்கத்துறை அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட இந்திய குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆராய, இந்தியாவின் சுரங்கத்துறை அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட இந்திய குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அமெரிக்காவும் பிரித்தானியாவும், தமது நாட்டவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்கும் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
லங்கா சதொசாவுக்குச் சொந்தமான 39 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட மூன்று பேர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும், போர்க்கால பொறுப்புக்கூறல் விவகாரங்களை தீர்ப்பதற்கும் சிறிலங்கா அதிபரிடம் ஜெர்மனி வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
போரின் போது சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது இனப்படுகொலையில் ஈடுபட்டது என்ற கருத்தை ஊக்குவிக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.
காசாவில் இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துவதாக, ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ரொம் பிளெச்சர் (Tom Fletcher) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்பு கற்கைகளுக்கான றோயல் கல்லூரியின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்டவரை, அரசியலமைப்பு சபை நிராகரித்துள்ளது.
பொதுச்சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளைக் கையாளுவதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.