துறைமுக நகர கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசு அறிவிப்பு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக சீன நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக சீன நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் எட்வேர்ட் ரொய்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கப்பல்களுக்கு எரிபொருளை நிரப்பும் சேவை, சென்னைத் துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு சி-130 கே ரக போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் புதிய கடன்களைக் கோரியிருப்பதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துடன், சிறிலங்கா அரசாங்கம் அதிகம் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பனவற்றை இயக்கும் பொறுப்பை, சீனாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தை தொடர்வதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகள் செய்த பெரும் தவறு என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் ஒப்புக் கொண்டார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்கள் சிறிலங்காவுக்கு முக்கியமானவையாக இருக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில் இன்று ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.