போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு தேவை – சரத் பொன்சேகா
சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐ.நா விசாரணைக்கான ஆலோசகர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.