மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் ஐஎம்எவ் பணிப்பாளர் – உதவும் வழிகள் குறித்து ஆராய்வு

அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சிறிலங்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை  மேற்கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் இந்தியா செல்கிறார் அனுர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா தளபதிகளுக்கு தடைவிதித்தவர் கொழும்பு வருகிறார்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பங்கு வகித்த, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகளாவிய சிறிலங்கா மன்றத்தின் பேச்சாளர்  யாசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்

தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை, சிறிலங்கா சரியான நேரத்தில் நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது 91வது வயதில் காலமானார் என, குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை – ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறிலங்கா பேச்சு

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, மீளப் பெறுவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

12 பேருக்கு மரணதண்டனை – கம்பஹா மேல்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர், கொலை செய்யப்பட்ட வழக்கில்,  12 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் பதவி விலகமாட்டார் – என்பிபி பொதுச்செயலாளர் அறிவிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளை ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர சுவிஸ் முயற்சி

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, அனைத்து தமிழ்த்தரப்புக்களையும், ஒருமித்த நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சுவிட்சர்லாந்து ஈடுபட்டுள்ளது.

அவசரகாலச் சட்ட நீடிப்பு – ஆராய்கிறது சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் போது, முன்னர் குறிப்பிட்ட அவதானிப்புகள் பின்பற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருவதாக சிறிலங்கா  மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.