நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கிகளில் ஒன்று செயலிழப்பு
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி அலகுகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி அலகுகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய மாநாடு ஒன்றில் சிறிலங்கா பங்கேற்காதது குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளார்.
2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, சிறிலங்காவின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரபூர்வ முடிவுகளை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது என சீனத் தூதுவர் கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 104 வாக்குகளால் தோல்வியடைந்தது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசியல் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக, சிறிலங்கா போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச பணியகங்களுக்கு புதன்கிழமை தோறும் அறிவிக்கப்பட்ட விடுமுறையை, ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் ரத்து செய்வதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.