ஏப்ரலில் எண்ணெய் இறக்குமதிக்கு 886 மில்லியன் டொலர் செலவு
மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து, சிறிலங்காவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஏப்ரல் மாதம், 886 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து, சிறிலங்காவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஏப்ரல் மாதம், 886 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவினம் வேகமாக அதிகரித்துள்ளதால், எரிபொருளுக்கான கியூ.ஆர் ஒதுக்கீட்டு முறை கடுமையாக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வலயமாக பேணுவதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவிற்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவிய இணைய மோசடியாளர்களால், திறைசேரியில் இருந்து திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 200 டொலர்கள் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, இந்தியா 134 கப் வாகனங்களை கொடையாக வழங்கியுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதி தொடர்பாக எந்த பிரச்சினைகளும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.