மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவின் 15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு முடிவுகள்

2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, சிறிலங்காவின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரபூர்வ முடிவுகளை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது என   சீனத் தூதுவர்  கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால்  சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, 104 வாக்குகளால் தோல்வியடைந்தது.

குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- இன்று விவாதம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை- 110 மேலதிக வாக்குகளால்  நிறைவேறியது

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று 110 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

எண்ணெய் விநியோகம்- ரஷ்ய, சிறிலங்கா அரசுகளுக்கிடையில் உடன்பாடு

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசியல் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக, சிறிலங்கா போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை விடுமுறையை ரத்து செய்தது சிறிலங்கா அரசு

அரச பணியகங்களுக்கு புதன்கிழமை தோறும் அறிவிக்கப்பட்ட  விடுமுறையை, ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் ரத்து செய்வதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷ்யாவின் முன்மொழிவு – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஏப்ரலில் 9 எரிபொருள் கப்பல்கள் வரும்- கட்டுப்பாடுகள் விரைவில் நீங்கும்

ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வரவிருப்பதாக, வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைக்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க மகிந்தவுக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை ஏப்ரல் 10ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.