கனடிய தூதுவரை அழைத்து சிறிலங்கா அமைச்சர் கண்டனம்
கனடாவின் பிராம்ப்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம், அமைக்கப்பட்டதற்கு, கொழும்பில் உள்ள கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம், அமைக்கப்பட்டதற்கு, கொழும்பில் உள்ள கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தமிழினப் படுகொலை நினைவகம், திறக்கப்பட்டிருப்பது குறித்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதுதொடர்பாக சிறிலங்கா அரசு உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சிகள், வாக்காளர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்ததாக, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியிருப்பது குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரும்பான்மை பலத்தைப் பெறாத உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்ற, தேசிய மக்கள் சக்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
சிறிலங்காவின் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடாக ஜப்பான் இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (Akio Isomata) தெரிவித்துள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்வதற்கான குழுவொன்று சட்டமா அதிபரினால் நியமிக்கப்படவுள்ளது.
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ, சிறிலங்காவின் கடல் அல்லது வான் பரப்பை தாக்குதலுக்காக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்களினால், கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவுகின்ற பிரச்சினையில், சிறிலங்கா நடுநிலை வகிப்பதாக, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.