மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கைது செய்யப்பட்டார் கருணா – சிறப்பு பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவை – சிறிலங்கா

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக மலேசியாவுக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 14ஆம் நாள், சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

இணையத்தள ஆசிரியரை கைது செய்ய சிறிலங்கா நீதிமன்றம் அனைத்துலகப் பிடியாணை

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் டொன் பிரதீப் சந்துருவன் சேனாதீரவைக் கைது செய்ய கம்பகா பிரதம நீதிவான் அனைத்துலக பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கணினித் தொகுதி செயலிழந்ததால், முடங்கிப் போன கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், விமான நிலையச் செயற்பாடுகள் நேற்று இரண்டரை மணிநேரம் முடங்கிப் போயின.

லசந்தவைக் கொன்றது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே – குற்றப்புலனாய்வுப் பிரிவு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே படுகொலை செய்தனர் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர் நிசாந்த சில்வா, கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு படையினரைப் பயன்படுத்த வேண்டாம்- சிறிலங்கா கடற்படைத் தளபதி

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு சிறிலங்கா படையினரைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி , ரவீந்திர விஜேகுணவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர் பேச்சு

அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர், ரோமன் குவாட்வ்லீக் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

புலிகள் மீதுள்ள சிங்கள மக்களின் வைராக்கியமே வடக்கு மக்கள் மீது குறை கூறுவதற்குக் காரணம்

விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் காணப்படும் வைராக்கியமே, வடக்கு மக்கள் எதனை செய்தாலும் அவர்கள் குறை சொல்லுவதற்குக் காரணம் என்று  வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வரும் 28 ஆம் திகதி சீன அரச தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.