மேலும்

Archives

சுயாதீன நிபுணர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும்- செம்மணியில் வோல்கர் டர்க்

மனிதப் புதைகுழிகள் குறித்து தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலுக்கு நேர்மையான அணுகுமுறை அவசியம்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு, நேர்மையான மற்றும் உண்மையான அணுகுமுறை அவசியம் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம், தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்தித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படும் – ஐ.நாவிடம் சிறிலங்கா வாக்குறுதி

பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

சர்வதேச விசாரணை – ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் கோரிக்கை

பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க போர்க்குற்றவாளிகள் முயற்சி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா படை அதிகாரிகள் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

வோல்கர் டர்க் கொழும்பு வந்தார் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

செம்மணியில் தொடங்கியது ‘அணையா விளக்கு’ போராட்டம்.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அணையா விளக்கு போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

மயிலிட்டியில் நில மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டம்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள  தமது காணிகளை விடுவிக்க கோரி, வலி.வடக்கு மக்கள் இன்று நிலமீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ரம்புக்வெல்ல குடும்பத்தில் ஆறு பேர் கைது- ஐவர் பிணையில் விடுதலை

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.