அடுத்த ஆண்டுக்குள் கண்ணிவெடிகளில் இருந்து யாழ்ப்பாணம் விடுவிக்கப்படும்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு விடும் என்று ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.