மேலும்

Tag Archives: ஹர்ஷண நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டிற்கு புதிய முறை

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு புதிய முறையை சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார, தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஜெனிவாவில் நாளை மறுநாள் மீளாய்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின், சிறிலங்கா குறித்த கால மீளாய்வு அமர்வு வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.