உரை பிறழ்வு நேர்ந்தமைக்கு வருந்துவதாக திருமாவளவன் அறிக்கை
எனது ஆருயிர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப்பற்றி வேறு பொருள் கொள்ளும் வகையில் ‘உரை பிறழ்வு’ நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

