ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவை, உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.