மேலும்

Tag Archives: யசந்த கோதாகொட

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்தது அரசியலமைப்பு பேரவை –  மைத்திரி இழுபறி நிலை

மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளதை அடுத்து, இந்தப் பதவிக்கான நியமனத்தில் காணப்பட்டு வந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது.