மேலும்

Tag Archives: புவியியல்

கூடுதல் நிலப்பரப்புடன் சிறிலங்காவின் புதிய வரைபடம்

சிறிலங்காவின் புவியியல் வரைபடத்தை மீள வரையும் பணிகள் 60 வீதம் நிறைவடைந்துள்ளதாக, நிலஅளவைத் திணைக்களத்தின் அளவையாளர் நாயகம், உதயகாந்த தெரிவித்துள்ளார்.

நிலைமாறும் உலகில்: தமிழர்கள் – லோகன் பரமசாமி

ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்று வரும் குண்டு தாக்குதல்கள். பொதுமக்கள் மனங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருவதாக பொதுசன விவாதங்கள் எடுத்து காட்டுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக வந்தவர்களுக்கு புகலிடம் கொடுத்தோம், அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது ஒரு விவாதம்.

குப்பை மேடு சரிவினால் உயிரிழந்தோர் 30 ஆக அதிகரிப்பு – 30 பேரைக் காணவில்லை

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை குப்பைமேடு சரிந்து விழுந்ததில் மரணமானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.