மேலும்

Tag Archives: புலனாய்வுத் துறை

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு மீண்டும் விளக்கமறியல்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன உள்ளிட்ட சந்தேக நபர்களை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதிவான் உடும்பர தசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.