அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் பொறுப்பேற்றது – 293 மில்லியன் டொலர் கையளிப்பு
அம்பாந்தோட்டை துறைமுகம் இன்று சீன நிறுவனத்திடம் முறைப்படி கையளிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை முறைமுகத்தை செயற்படுத்துவதற்காக, அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக குழுமம், மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக சேவைகள் நிறுவனங்களுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.