காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் போராட்டம்
அனைத்துலக மனித உரிமைகள் நாளான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அனைத்துலக மனித உரிமைகள் நாளான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.