மேலும்

Tag Archives: தடயவியல் விசாரணை

மன்னார் புதைகுழி – மார்ச் 22ஆம் திகதி இறுதி முடிவு

மன்னார் நகர நுழைவாயிலில், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக, வரும் மார்ச் 22ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.