அம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க சிறிலங்கா மறுப்பு
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவின் உரிமையை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவின் உரிமையை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.