மேலும்

Tag Archives: செங்கடல்

மீண்டும் வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொறுப்பு,மீண்டும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென்சூடானிடம் மசகு எண்ணெய் வாங்குவது ஆபத்து

தென்சூடானில் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் திட்டம்,  கடுமையான புவிசார் அரசியல், விநியோக மற்றும் தொழில்நுட்ப ஆபத்துக்களைக் கொண்டது என தென்சூடானுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கணநாதன், எச்சரித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்புச் சேவையில் சிறிலங்கா கடற்படை – அமைச்சரவை அனுமதி

செங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.