அமெரிக்க – சிறிலங்கா படைகளின் அட்லஸ் ஏஞ்சல் II கூட்டுப் பயிற்சி ஆரம்பம்
அமெரிக்க – சிறிலங்கா படைகள் நேற்று அட்லஸ் ஏஞ்சல் II என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க – சிறிலங்கா படைகள் நேற்று அட்லஸ் ஏஞ்சல் II என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளது.
நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களையும், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான படையினர் மற்றும் மருத்துவர்களையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படை விமானம், திருத்தப்பட்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.