சிறிலங்கன் விமான சேவை முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
