மேலும்

Tag Archives: சமல் ராஜபக்ச

மீண்டும் அரசியலமைப்பு சபையில் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் மீண்டும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி வேட்பாளர் இன்னமும் கிடைக்கவில்லையாம் – மகிந்தவே கூறுகிறார்

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெற்றி பெறக்கூடிய வேட்பாளரைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாகவும், அவ்வாறான ஒருவரையே தான் ஆதரிப்பேன் என்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமலின் விலகல் கடிதத்தை 3 மாதங்களுக்குப் பின் ஏற்றுக்கொண்ட சிறிசேன

அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது.

கோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் சமல் – அதிபர் வேட்பாளராக தானும் தயார் என்கிறார்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

மேலும் மூன்று அமைச்சர்களை நியமித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

மைத்திரியுடன் குதூகலமாக கைகுலுக்கிய ராஜபக்ச சகோதரர்கள்

சிறிலங்கா பிரதமராக நேற்றிரவு மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, ராஜபக்ச சகோதரர்கள், சிறிலங்கா அதிபருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

அதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை

அடுத்த அதிபர் வேட்பாளர் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்குள் மீண்டும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

மகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திர ருடோர் ராஜபக்ச தங்காலையில் இன்று மரணமானார் என்று ராஜபக்ச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பு விவகாரக் குழுவில் ஹக்கீம், சமல், விஜித

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு விவகாரக் குழுவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய மூன்று உறுப்பினர்களை நியமித்துள்ளார்.