தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெற தயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்
வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் காவல்துறையினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் காவல்துறையினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஒன்பது பேரை, பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.