ஊடகவியலாளரை அச்சுறுத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி – விளக்கம் கோரினார் பாதுகாப்புச்செயலர்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தினார் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.



